Saturday, February 13, 2010

கவிதை

ஒரு
காகிதம் கொடு
என்னை எழுதுவ‌த‌ற்கு,
நான் ஆழ‌ம‌ர‌மாக‌
வான‌ம் செழிக்க
எத்த‌னை சூறாவ‌ளிக‌ளை
தாங்கியிருப்பேன்

No comments:

Post a Comment