உடல்,
களைப்படைந்த
மனம்,
ஆறுதலும்,சாந்தமும்
அவன் வீடுதான்.
எங்கும் சுற்றி
எதற்கும் சென்று
கிடைக்காத நிம்மதியும்,
சுதந்திரமும்
கொடுக்கும் நம் வீடு.
உசுறுக்குள்
உசுறாக....
மனத்துக்கு
இதமாக......
நிம்மதி கொடுக்கும்
நம் வீடு.
அது
எத்தனை உயரம்?
எத்தனை மதிப்பு ?
எவ்வளவு அழகு ?
என்றெல்லாம்
பார்ப்பதில்லை
மனது,....
படுக்க
இடம் மட்டுமென்றாலும்
அதுவே
அவனுக்கு
சுவர்க்க சுகம்....
பூமியில்
அவனுக்கென்று
ஒரு புனிதம்.
தனக்கு மட்டுமான
ஒரு
சுகதுக்கம்.
No comments:
Post a Comment