Sunday, March 6, 2011

கவிதையாய் ஒரு குர்ஆன் வசனம்

அல்லவை நினைக்க
மனம் நடுங்க
கையில் வந்த
உண்மை வேதத்தை
பார்த்து
அஞ்சி நடுங்க
உங்களுக்கு நேரம்
வரவில்லையா ?
விசுவாசிகளே!!

உள்ளங்கள் கடினமாகி
காலமும் கடந்த
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் போன்று
நீங்களும்
மாறிப் போய்விடாதீர்கள்

(kuraan 57,16)

No comments:

Post a Comment