Saturday, May 7, 2011

வான் முட்டும் கனவுக்கங்கள்



தூங்கும் விழிகளில்
கனவுப் பூக்கள்

அமைதி கொண்ட
நெஞ்சமதில்
அலை அலையாய்
இறந்தகால
நிஜங்கள்.

ஓ.....
இனிமையான் காற்றுக்கள்
பளிச்சிடும் வதனங்கள்
புள்ளாங்குழல் வாசிக்கும்
குயில்கள்.

ஒரு நிகழ்வு
ஒரு வார்த்தை
மனிதரில்
பல மாற்றாங்களை
கொண்டுவரலாம்

No comments:

Post a Comment