Wednesday, September 29, 2010
நீயென்ன
மண்ணில் விழுந்து
வாசத்தை
கிளப்பும்
மழைத்தூறலா?
நானென்ன
அந்த தூறலில்
நனைந்து
போய் விட்ட
பறவையின் றெக்கையா ?
நீ யென்ன
குளத்தை
உடைத்து தெருவில்
ஓடும் ஓடையா?
நானென்ன
அந்ந ஓடையில்
விடப்பட்டு மூழ்கிய
காகிதக் கப்பலா?
Monday, September 27, 2010
இது எனது பிரார்தனை ஸீடியில் இருந்து ஒரு பாட்டு
Wednesday, September 8, 2010
எமது விஸ்டம் பாடசாலையின் புதிய கட்டிடம்
எமது பாடசாலையின் விளையாட்டுப்போட்டியின் போது
Tuesday, September 7, 2010
எனது வீட்டில்
ஆற்றல்
ஆற்றல் மிகுந்த மனிதன் வளருவதற்கான திறமைகளைத் தனக்குள்ளே தேடுகிறான் . ஆற்றல் இல்லாத மனிதன்
மற்றவர்களிடம் உள்ள குறைகளைத் தேடுகிறான்.
வானம் எட்டும் தூரம்
தயங்குபவனால் சிலந்தி வலையைக்கூடச் சிதைக்க முடியாது. ஆனால் துணிந்தவன் இரும்பு வேளிகளைக்கூட முறித்து எறிவான். த்யக்க வலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தன்னம்பிக்கை ஆடையை உடுத்திக்கொண்டு
வெளியே வாருங்கள்.......தடைகளைத் தகர்த்தெறியலாம்!.
.
Monday, September 6, 2010
In my office
Thursday, September 2, 2010
எமது பாடசாலை பரிசளிப்பொன்றின் போது
இங்லன்ட் பாடசாலையில் இருந்து எமது பாடசாலைக்கு வருகை தந்தவர்களுடன் நாம்
Wednesday, September 1, 2010
மொஸாம்பிக்கில் நான் பெற்ற மாணிக்கக் கற்கள்
மொட்டபாஸ் மார்கட்
மொசாம்பிக் பெண்கள் இருவர்
நான் மொசாம்பிக்கில் இருந்த போது எடுத்த சில பொடோக்கள்
in mosampiqe
மொசாம்பிக்
மொசாம்பிக்
மொசாம்பிக்
மொசாம்பிக்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)